பொதுவாக பெரும்பாலான மக்கள் தினமும் காலை எழுந்தவுடன் செய்யும் முதல் விஷயம் அன்றைய ராசிபலனை தெரிந்துகொள்வதுதான்.
தன்னுடைய ராசிக்கு என்ன பலன் உள்ளது என்பதை தெரிந்துகொண்டுதான் மக்கள் பல விஷயங்களை தொடங்குவார்கள்.
இதனடிப்படையில் இன்றைய 12 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்க போகின்றது என்பதை பற்றி பார்ப்போம்.